போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பாரத் இண்டர்நேஷனல் சீனியர் செகன்டரி பள்ளியில் நடைபெற்ற ரமலான் விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி- சென்னை சாலையில் சுபேதார் மேடு பகுதியில் செயல்பட்டு வரும் பாரத் இண்டர்நேஷனல் சீனியர் செகன்டரி பள்ளியில் ரமலான் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிறுவனர் மணி தலைமை வகித்து பேசினார். மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பாரத் கல்வி அறக்கட்டளையின் செயலாளரும், கேஎம்எஸ் குழந்தைகள் நல மருத்துவமனையின் இயக்குனருமான டாக்டர். சந்தோஷ் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார். …

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை