கன்னியாகுமரியில் தனியார் விடுதிகளில் அறைகள் கொடுக்க மறுப்பு

பிரதமர் மோடி வருகையால் கன்னியாகுமரியில் தனியார் விடுதிகள் செய்தியாளர்களுக்கு அறைகள் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள் கன்னியாகுமரிக்கு வந்துள்ளனர். பிரதமர் மோடியின் நிகழ்ச்சி குறித்து செய்தி சேகரிக்க வந்த தங்களுக்கு அறைகள் தர மறுப்பதாக செய்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Related posts

குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகளை காக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து தைலம் இறக்குமதி

பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்: ஹேமந்த் சோரன் சூளுரை

பனி லிங்கத்தை தரிசிக்க 6,619 பக்தர்கள் அடங்கிய 3வது குழு அமர்நாத் பயணம்