தனியார் பள்ளியின் பரண் விழுந்து 4 மாணவர்கள் காயம்..!!

திருச்சி: திருவெறும்பூர் அருகே வேங்கூரில் தனியார் பள்ளியின் பரண் விழுந்து 4 மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். தனியார் பள்ளியின் பரண் விழுந்ததில் ஒரு மாணவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

Related posts

மதுரை விசாகா பெண்கள் விடுதியில் தீவிபத்து ஏற்பட்டு 2 பெண்கள் உயிரிழந்த விவகாரத்தில் விடுதி நிர்வாகி கைது

தொடர் விடுமுறை, மிலாது நபி என 4 நாட்கள் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சிதம்பரம் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு