கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தனியார் கோல்ட் கடன் நிறுவனத்திடம் இருந்து 600 சவரன் நகை மீட்கப்பட்டு மக்களிடம் ஒப்படைப்பு

கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தனியார் கோல்ட் கடன் நிறுவனத்திடம் இருந்து 600 சவரன் நகை மீட்கப்பட்டு மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சுமார் 1,022 சவரனுக்கு மேல் தங்க நகைகளை மணப்புரம் கோல்டு லோன் நிறுவனத்தில் வாடிகையாளர்கள் முதலீடு செய்துள்ளனர். மீதமுள்ள நகைகளுக்கு உரிய ஆதாரம் கொடுத்த பின்னர் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிக்க முழுக்க முழுக்க ஆவின் நெய்தான் பயன்படுத்தப்படுகிறது: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : 3 பேர் கைது!!

மாதவிடாய் விடுப்பு வழங்க கர்நாடக அரசு திட்டம்!