சிறைவாசிகள் உறவினர்களிடம் பேச விரைவில் காணொலி தொலைபேசி வசதி அறிமுகம் செய்யப்படும்: அமைச்சர் ரகுபதி

சென்னை: சிறைவாசிகள் உறவினர்களிடம் பேச விரைவில் காணொலி தொலைபேசி வசதி அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 2023-24-ல் சிறைவாசிகளுக்கான தொலைபேசி வசதி அழைப்பு மாதம் 10 முறை என உயர்த்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு