கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கில் ஐபிஎஸ் பல்வீர் சிங் மீதான விசாரணை பிப். 14ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

நெல்லை: பற்களை பிடுங்கிய வழக்கில் ஐபிஎஸ் பல்வீர் சிங் மீதான விசாரணை பிப். 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கை ஒத்திவைத்து நெல்லை குற்றவியல் நீதிமன்ற நடுவர் நீதிபதி ஆறுமுகம் உத்தரவிட்டார். நெல்லையில் கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கில் காவல் அதிகாரி பல்வீர் சிங் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

Related posts

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி