கைதி தப்பியோட்டம்: 3 காவலர்கள் சஸ்பெண்ட்

தஞ்சை: திருட்டு முயற்சி வழக்கில் கைதான கைதி தப்பியோடிய நிலையில் 3 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தலைமைக் காவலர் மதுசூதனன், காவலர்கள் கார்த்திகேயன், பிரம்மா ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். கைதி சுமனை மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் வழியில் தப்பியோடியதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Related posts

மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவர் கமல்ஹாசன்: ம.நீ.ம. பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றம்!

மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளை கண்காணிக்க குழு

கூத்துப் பட்டறை அறங்காவலர் நடேஷ் காலமானார்