சிறைவாசிகள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் : சிறைத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை : சிறைவாசிகள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்று சிறைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது தாய் மைதிலியை வேலூருக்கு மாற்றக் கோரி அவரது மகள் சரண்யா மனு தாக்கல் செய்துள்ளார். சிறைக்குள் குற்றங்களில் ஈடுபடும் கைதிகளை சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்