முதன்மை தலைமை கணக்காளர் பொறுப்பேற்பு

சென்னை: தமிழ்நாடு முதன்மை தலைமை கணக்காளராக (கணக்கு மற்றும் பணி வரவு) ஐஏஎஸ் அதிகாரி சி.நெடுஞ்செழியன் கடந்த 19ம் தேதி பொறுப்பேற்றார். இவர், 1996ம் ஆண்டு இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையில் சேர்ந்தார். கடந்த 28 ஆண்டுகளாக இந்திய கணக்கு மற்றும் தணிக்கை துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

TNT வெடிமருந்தைவிட 2 மடங்கு ஆற்றல் மிக்க SEBEX 2 என்ற புதிய வெடி மருந்தை தயாரித்து இந்தியா சாதனை!!

அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதியம் உயர்வு..!!

அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழா: அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு