நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பு!

டெல்லி: 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் புதிய நாடாளுமன்ற கூட்டம் நடைபெற உள்ளது. இந்திய ஜனநாயகத்தில் இன்று புதிய தொடக்கம். புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு அனைத்து புதிய எம்.பி.க்களையும் வரவேற்கிறேன் என்று கூறியுள்ளார்.

 

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு