பிரதமர் மோடிக்கு, ரஷ்யாவின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு

ரஷ்யா: பிரதமர் நரேந்திர மோடிக்கு, ரஷ்யாவின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தலர் வழங்கப்பட்டது. இரு தரப்பு உறவுகளில் பிரதமர் மோடி ஆற்றிய பணிகளுக்காக இந்த விருது வழங்கப்படுவதாக 2019-ம் ஆண்டு விளாடிமிர் புதின் அறிவித்திருந்தார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் மோடிக்கு விருதை அணிவித்து கவுரவித்தார்.

Related posts

சென்னை கிண்டி கத்திப்பாரா பாலத்தில் இருந்து குதித்து 30 வயது இளைஞர் தற்கொலை..!!

காசா விவகாரத்தில் நான் அமைதியாக இருக்கப்போவதில்லை: அமெரிக்க தேர்தல் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் எச்சரிக்கை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஆக.30க்கு ஒத்திவைப்பு..!!