பிரதமர் மோடி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்வதற்கு எதிராக உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு காங்கிரஸ் மனு

சென்னை; பிரதமர் மோடி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்வதற்கு எதிராக உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு காங்கிரஸ் மனு அளித்துள்ளது. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற பதிவாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. பகவதியம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களை தடுக்க கூடாது; வியாபாரிகள் கடைகளை மூடும்படி வற்புறுத்தக் கூடாது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!