பிரதமர் மோடி பயின்ற பள்ளியை பார்வையிட, மாணவர்களை அழைத்து செல்ல திட்டம்!

டெல்லி : இந்தியாவில் உள்ள 766 மாவட்டங்களில், மாவட்டத்திற்கு, 2 மாணவர்களை தேர்வு செய்து பிரதமர் மோடி பயின்ற பள்ளியை, பார்வையிட அழைத்து செல்ல ஒன்றிய அரசு திட்டம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரேர்ணா என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் குஜராத்தின் வாட் நகரில் அமைந்துள்ள இந்த பள்ளியை பார்வையிட உள்ளனர்.

Related posts

சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டதால் சாலையோரம் சடலத்தை எரிக்கும் அவலம்: நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை

வீட்டுமனை பட்டா கோரி மனு

கவரைப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே பள்ளியில் ஆண்டு விழா