பிரதமர் மோடி வெற்றி பெற்றால் அரசியல் சாசனமே இருக்காது: திமுக எம்.பி ஆ.ராசா

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பிரதமர் மோடி வெற்றி பெற்றால் இந்திய அரசியல் சாசனம் இருக்காது, மதசார்பின்மை இருக்காது, உச்ச நீதிமன்றம் இருக்காது, நாடாளுமன்ற, சட்டமன்றங்களுக்கு வேலை இருக்காது, நடுநிலையான பத்திரிகைகளை மாற்றி அனைத்து துறைகளிலும் மதவாதத்தை புகுத்தி அதிபர் ஆட்சி முறை நடைபெறும் சூழல் உருவாகும் என திமுக எம்.பி ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

Related posts

நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை ஆடவில்லை: இந்திய அணி கேப்டன் கவுர் விரக்தி

கரீபியன் லீக் டி20 தொடர்: பார்படாஸை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது கயானா

குவாலியரில் நாளை வங்கதேசத்துடன் முதல் டி20 போட்டி: இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக்சர்மா-சஞ்சுசாம்சன் களமிறங்க வாய்ப்பு