கன்னியாகுமரியில் 3 நாள் தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர் நரேந்திரமோடி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானத்தை பிரதமர் நரேந்திரமோடி நிறைவு செய்தார். 3 நாள் தியானத்தை முடித்துக் கொண்டு விவேகானந்தர் மண்டபத்திலிருந்து பிரதமர் வெளியே வந்தார். வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு தியானத்தை தொடங்கிய பிரதமர் மோடி அதனை நிறைவு செய்தார்

Related posts

சர்வதேச சந்தையில் குறைந்து வரும் தேவை 50ஆயிரம் ஊழியர்களுக்கு 10 நாள் கட்டாய விடுப்பு: சூரத் வைர நிறுவனம் அறிவிப்பு

இந்தியா கூட்டணி இந்த வாரம் சந்திப்பு

மணல் குவாரி தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்