மணிப்பூர்: மணிப்பூர் போன்ற உள்நாட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதில் பிரதமர் மோடி அமெரிக்கா செல்வதாக உத்தவ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். நாட்டின் ஒருபகுதியில் வன்முறை தலைவிரித்தாடும் போது அங்கு சென்று நிலைமையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். சிவசேனை கட்சியில் பிளவு ஏற்பட்ட பிறகு முதல்முறையாக நடந்த கட்சி மாநாட்டில் உத்தவ் தாக்கரே பங்கேற்றுள்ளார்.