நாட்டின் பிரதமராக மோடியை தேர்வு செய்ய ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்

டெல்லி: நாட்டின் பிரதமராக மோடியை தேர்வு செய்ய ஐக்கிய ஜனதா தளம் ஆதரவளிப்பதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகளும் ஒவ்வொரு நாளும் மோடிக்கு துணையாக நிற்பேன், பீகாரில் நிலிவையில் உள்ள அனைத்து பணிகளும் முடிக்கப்படும் என நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

Related posts

தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் ஹெச்.பி. லேப்டாப் தொழிற்சாலை அமைகிறது: ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

வீடுகள் முன்பு நோ பார்க்கிங் போர்டு வைக்க தடை

எரிபொருள் டேங்கர் – லாரி மோதி விபத்து; நைஜீரியாவில் 48 பேர் தீயில் கருகி பலி: 50 மாடுகளும் எரிந்து கருகியது