முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் ₹52 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் திருவுருவ சிலையை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ‘சமூகநீதி காவலர்’ முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், வி.பி.சிங் மனைவி சீதா குமாரி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளார்.

Related posts

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி