பிரதமர் வீட்டு வசதி திட்ட நிதி முறைகேட்டில் 13 அரசு அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை : தமிழக அரசு

சென்னை : பிரதமர் வீட்டு வசதி திட்ட நிதி முறைகேட்டில் கிருஷ்ண கிரியை சேர்ந்த 13 அரசு அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. கையாடல் செய்த பணத்தை வசூலிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மண்டபம் கேம்ப் பகுதியில் முள்புதர்கள் மண்டிய மின்வாரிய அலுவலகம்

சாயல்குடி அருகே வடமாடு மஞ்சு விரட்டில் வீரர்கள் 5 பேர் காயம்

மயிலாடுதுறை விவசாய சங்கத் தலைவர் மீது வழக்கு..!!