பிரதமர் மோடியின் ரஷ்ய பயணம்.. உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வருத்தம்

கீவ் : ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலால் 37 பேர் உயிரிழப்பு, 170 பேர் காயமடைந்துள்ளனர் என்று விளாடிமிர் ஜெலன்ஸ்கி வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,”அதே நாளில் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர், உலகின் மிகப்பெரிய குற்றவாளியை கட்டியணைப்பதை பார்க்கும்போது அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சி தோற்றதைப்போல ஒரு ஏமாற்றத்தை தருகிறது”, இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

டாஸ்மாக் பாரில் செல்போன் திருட்டு பொறிவைத்து திருடனை மடக்கி பிடித்த வாலிபர்: போலீசில் ஒப்படைப்பு

மழைநீர் கால்வாய் உடைந்து சுரங்கப்பாதையில் நீர் கசிவு: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர் 7வது வார்டில் ₹27 லட்சம் செலவில் தெருவிளக்கு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்