தமிழ்மொழியை காக்கின்ற, தமிழை போற்றுகின்ற தலைவர் பிரதமர் மோடி: எல்.முருகன்

குமரி: கன்னியாகுமரி அகஸ்த்தீஸ்வரம் விவேகானந்தர் கல்லூரியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆற்றிய உரையில், “தமிழ்மொழியை காக்கின்ற, தமிழை போற்றுகின்ற தலைவர் பிரதமர் மோடி. தமிழகத்தின் வளர்ச்சிக்கு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடியை பிரதமர் மோடி கொடுத்துள்ளார்,”இவ்வாறு பேசினார்.

Related posts

புதிய பாட்டிலில் பழைய மது… புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜஸ்டி செல்லமேஸ்வர் கடும் விமர்சனம்

புதுவண்ணாரப்பேட்டையில் நேற்று இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையின்போது தகரம் விழுந்து 3 பேர் காயம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.54,080க்கு விற்பனை