பிரதமர் மோடி வருகையையொட்டி கன்னியாகுமரி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

கன்னியாகுமரி :பிரதமர் மோடி வருகையையொட்டி கன்னியாகுமரி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளது. பிரதமர் தியானம் மேற்கொள்ள உள்ள விவேகானந்தர் மண்டபத்தைச் சுற்றி கடலோர பாதுகாப்பு படை ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. கன்னியாகுமரி சுற்றுலா பகுதிகளிலும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்க வாய்ப்பு

ஜூலை மாதத்திற்கான ICC சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கான விருது; இவங்களா?

வைக்கோலுக்கான பயணம் விவசாயி ஆக்கியிருக்கிறது! :நெகிழ்கிறார் நாகர்கோவில் உழவர்