மே 31, ஜூன் 1 என இரு நாட்கள் விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய உள்ளார் பிரதமர் மோடி!!

கன்னியாகுமரி : திருவனந்தபுரத்தில் இருந்து மே 30, மாலை 4.35 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார் பிரதமர் மோடி. ஹெலிகாப்டரில் வரும் பிரதமர் நரேந்திர மோடி மே 30, மாலை 5.40 மணிக்கு விவேகானந்தர் பாறைக்கு செல்கிறார். மே 31 மற்றும் ஜூன் 1 என இரு நாட்கள் விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய உள்ளார் பிரதமர் மோடி.

Related posts

டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை அறிவித்தார் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா!

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே நீர்வீழ்ச்சியில் விளையாடிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி: 3 பேர் மாயம்

18 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்