சென்னை : பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியாவில் குண்டுவெடிப்பு, கலவரம் போன்றவை இல்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். மேலும் பேசிய அவர், ““செல்லூர் ராஜூ வாயில் இருந்து ஆபாசமான வார்த்தைகள் வருவது இயல்பானதே. அவர் நல்ல வார்த்தைகள் பேசினால் அன்று மழை வந்துவிடும். மக்களிடம் அதிமுக காணாமல் போய் வருகிறது” என்றார்.