பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியாவில் குண்டுவெடிப்பு, கலவரம் போன்றவை இல்லை :அண்ணாமலை

சென்னை : பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியாவில் குண்டுவெடிப்பு, கலவரம் போன்றவை இல்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். மேலும் பேசிய அவர், ““செல்லூர் ராஜூ வாயில் இருந்து ஆபாசமான வார்த்தைகள் வருவது இயல்பானதே. அவர் நல்ல வார்த்தைகள் பேசினால் அன்று மழை வந்துவிடும். மக்களிடம் அதிமுக காணாமல் போய் வருகிறது” என்றார்.

Related posts

டி20 உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி