பிரதமர் மோடி ஆட்சியமைத்த 100 நாளில் ரூ. 15லட்சம் கோடிக்கு திட்டங்கள் தொடக்கம் :அமித்ஷா

டெல்லி :பிரதமர் மோடி 3வது முறையாக ஆட்சியமைத்த இந்த 100 நாளில் ரூ. 15லட்சம் கோடிக்கு திட்டங்கள் தொடக்கம் என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளில் வெளிப்புற பாதுகாப்பு உள்ளிட்டவற்றை புதுப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளோம் என்று அமித்ஷா கூறியுள்ளார். மேக் இன் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டபோது பலர் கேலி செய்ததாகவும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

கர்நாடகாவில் பாஜக எம்.எல்.ஏ. முனிரத்னா மீது பாலியல் வழக்குப்பதிவு

அத்வானி மதுரை வருகையின் போது வெடிகுண்டு வைக்க திட்டமிட்டதாக கைதான ஷாகிர் சிறையில் தற்கொலை முயற்சி

கும்பகோணத்தில் ஓடும் பேருந்தில் நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய 3 இளைஞர்கள் கைது: சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் நடவடிக்கை