எந்த அரசாக இருந்தாலும் நமது அரசியலமைப்பு கலங்கரை விளக்கம் போல உதவும் : மாநிலங்களவையில் பிரதமர் மோடி பதிலுரை

டெல்லி : எந்த அரசாக இருந்தாலும் நமது அரசியலமைப்பு கலங்கரை விளக்கம் போல உதவும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். மாநிலங்களவையில் பிரதமர் மோடி ஆற்றிய பதிலுரையில், “ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய 70 உறுப்பினர்களுக்கு நன்றி. 3-வது முறையாக நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவின் அரசமைப்பை எப்போதும் புனிதமாக கருதுபவன் நான். அரசியல் சாசனமே எங்களுக்கு வழிகாட்டியாக உள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

புதுக்கோட்டையில் தெருநாய் கடித்து சிறுவர் சிறுமிகள் காயம்

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல்; பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக தேர்தல் ஆணையம்

தொழிலாளர் கட்சி தேர்தல் அறிக்கையில் திமுக அரசின் திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்