அடுத்த முறை பிரதமர் மோடி தமிழகம் வரும்போது வரவேற்பு வேறு விதமாக இருக்கும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

சென்னை: அடுத்த முறை பிரதமர் மோடி தமிழகம் வரும்போது வரவேற்பு வேறு விதமாக இருக்கும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். மோடியை நாட்டை விட்டு வெளியேற்றுவதில் திமுக, காங்கிரஸ் ஒத்த கருத்து கொண்டுள்ளது. காலத்திற்கு ஏற்ப தொகுதிகள் பிரித்தாளப்படுகிறது; தொகுதிகள் குறைப்பு என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று அவர் கூறினார்.

 

Related posts

தமிழகத்தில் இடங்களில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 9 பேர் கைது

புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டங்களில் உள்ள குளறுபடிகளை நெறிமுறைப்படுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு 5 மாதம் சிறை