பிரதமர் மோடியின் அரசியல் மாய வலையில் தமிழ்நாடு மக்கள் சிக்கமாட்டார்கள்: கே.எஸ்.அழகிரி

சென்னை: ஆன்மிக பயணத்தை மேற்கொண்டு அரசியல் ஆதாயத்தோடு பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ஆன்மிக சுற்றுப்பயணம் மூலம் பிரதமர் விரிக்கிற அரசியல் மாய வலையில் தமிழ்நாடு மக்கள் சிக்கமாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

 

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது