Latest செய்திகள் தமிழகம் பிரதமர் மோடியின் அரசியல் மாய வலையில் தமிழ்நாடு மக்கள் சிக்கமாட்டார்கள்: கே.எஸ்.அழகிரி NithyaJanuary 20, 2024, 1:11 pm082 views சென்னை: ஆன்மிக பயணத்தை மேற்கொண்டு அரசியல் ஆதாயத்தோடு பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ஆன்மிக சுற்றுப்பயணம் மூலம் பிரதமர் விரிக்கிற அரசியல் மாய வலையில் தமிழ்நாடு மக்கள் சிக்கமாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார்.