பிரதமர் மோடி தியானம் செய்ய தடை விதிக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை

சென்னை: பிரதமர் மோடியின் தியானம் மேற்கொள்கிற நடவடிக்கைக்கு தேர்தல் ஆணையம் தடைவிதிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இறுதிக்கட்ட தேர்தல் நடக்கும் தொகுதிகளில் அரசியல் ஆதாயம் தேடவே விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய மோடி திட்டமிட்டுள்ளதாகவும், பதவிக்காக நரேந்திர மோடி எவ்வளவு தரம் தாழ்ந்த நிலைக்கு செல்வார் என்பதற்கு தியான நாடகம் ஒரு உதாரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

ஹரியானா சட்டமன்ற தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல்!

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை