பிரதமருடன் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சந்திப்பு..!!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் சந்திப்பு நடத்தினார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில் பிரதமர் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்