தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை மீது நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். டிக்டோஜாக் அமைப்பினரின் நிதி சார்ந்த, சாராத கோரிக்கைகளை அறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். டிக்டோஜாக் அமைப்பின் 5 அல்லது 6 கோரிக்கைகளை நிறைவேற்ற வழிவகை செய்கிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

`ஸ்பெஷல் ஃப்ளேவர்’ எனக்கூறி விஸ்கி ஐஸ்கிரீம் விற்பனை: 2 பேர் அதிரடி கைது

2024 இறுதிக்குள் 2250 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

குருவாயூர் கோயில் வரலாற்றில் புதிய உச்சம்! ஒரே நாளில் 356 திருமணங்கள்..