தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்: 69.4% ஆசிரியர்கள் பணிக்கு வருகை

சென்னை: தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில் 69.4% ஆசிரியர்கள் பணிக்கு வருகை தந்துள்ளனர். தொடக்கப் பள்ளிகளில் மொத்தமுள்ள 1,22,343 ஆசிரியர்களில் 84,864 பேர் வருகை தந்துள்ளனர். தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் அறிவித்திருந்த நிலையில் 37,479 ஆசிரியர்கள் மட்டுமே இன்று விடுப்பு.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு