விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து அமைச்சர் சக்கரபாணி தலைமையில் ஆலோசனை..!!

சென்னை: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து அமைச்சர் சக்கரபாணி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். உணவுப் பொருள் வழங்கல் ஆணையரின் நேரடி கட்டுப்பாட்டில் விலை கண்காணிப்பு நிதியம் இயங்கி வருகிறது. நுகர்வோரின் நலனை பாதுகாக்க ரூ.150 கோடி நிதியில் விலை கட்டுப்பாட்டு நிதியம் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

காங்கேயம் அருகே அறநிலைய ஊழியருக்கு கத்திக்குத்து: தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு

மின்னஞ்சல் மூலம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடி குண்டு மிரட்டல்: மிரட்டல் விடுத்த நபர் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை

நீட் எனும் சமூக அநீதிக்கு எதிராக திமுகவின் போரில் இன்று ஒலிக்கும் முழக்கங்கள் நாளைய வெற்றிக்கான அறிவிப்புகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு