புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து!

டெல்லி: புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். பாஜக அரசின் கொள்கைகளின் மீது மக்கள் நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர். பெரும்பான்மை பலத்துடன் கூடிய ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

 

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்