குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு

டெல்லி: குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசினார். நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் ராகுல் காந்தி திரவுபதி முர்முவை சந்தித்து பூங்கொத்து வழங்கினார்.

Related posts

ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு தொடங்கியது

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கவில்லை

யானைகள், புலிகள் நடமாட்டத்தை தொடர்ந்து அரிய வகை செந்நாய்கள் என்ட்ரி : மூணாறு தொழிலாளர்கள் கலக்கம்