குடியரசு தலைவர் மாளிகை தோட்டத்தை பார்க்க அனுமதி

புதுடெல்லி: அம்ரித் உத்யன் எனப்படும் குடியரசு தலைவர் மாளிகை தோட்டம் 15 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்தது. உத்யன் உத்சவ் எனும் திட்டத்தின் மூலம் இந்த ரம்மியான தோட்டத்தை ஆண்டுதோறும் ஒரு மாதத்திற்கு பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகிறது.  இந்த ஆண்டிற்கான உத்யன் உத்சவ் வரும் 16ம் தேதி தொடங்கி செப்டம்பர் 15ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான நுழைவு இலவசம். ராஷ்டிரபதி பவன் இணையதளத்தில் (https://visit.rashtrapatibhavan.gov.in/) ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.

Related posts

கார்த்திகை தீபத்திருவிழா தொடக்கமாக அண்ணாமலையார் கோயிலில் பந்தக்கால் முகூர்த்தம் : வரும் 23ம் தேதி நடைபெறுகிறது

‘பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்’ குப்பை கொட்டுவதை தடுக்க வடிவேலு பாணியில் சுவர் விளம்பரம்

காங்கயத்தில் வெறிநாய்கள் கடித்து 34 ஆடுகள் பலி : நிவாரணம் கேட்டு விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு