டெல்லியில் தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவிப்பு

டெல்லி: டெல்லியில் தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, விருதுகளை வழங்கி கௌரவிப்பு. 75 பேருக்கு வழங்கப்பட்டு வரும் தேசிய நல்லாசிரியர் விருதுகள், மதுரையை சேர்ந்த முனைவர் டி.காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் விருது பெற்றார். விருது பெறுவோருக்கு சான்றிதழ், ரூ. 50 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பதக்கம் வழங்கினார்.

Related posts

மதுரை திருமங்கலத்தில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி

சதுரகிரி மலைக் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்