ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. புதிய நடைமுறையாக செங்கோலை ஏந்தியவாறு குடியரசுத் தலைவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. புதிய நடைமுறையாக செங்கோலை ஏந்தியவாறு குடியரசுத் தலைவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.