இலங்கை அதிபர் பதவி: தமிழர் சார்பில் பொது வேட்பாளர்

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் எம்.பி. அரியநேத்திரன் அறிவிக்கப்பட்டுள்ளது. 7 தமிழ் கட்சிகளும் 7 குடிமை அமைப்புகளும் இணைந்து தமிழ் தேசிய பொது கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர். தமிழ் தேசிய பொது கூட்டமைப்பு சார்பில் பொது வேட்பாளராக அரியநேத்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Related posts

மத்தியப்பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!!

சென்னையில் பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைப்பு..!!

சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!