Latest செய்திகள் தமிழகம் மருந்து சீட்டு இல்லாமல் மாத்திரை விநியோகம்: போலீசார் விசாரணை LavanyaJune 11, 2024, 10:11 am055 views சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருந்தாளுனர் ஜெபராணி மருந்து சீட்டு இன்றி மருந்து விநியோகித்ததாக புகார் எழுந்தது. மருத்துவர் பத்ம காந்தா அளித்த புகாரின் பேரில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.