இந்திய விமான படை சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தொடக்கம்!

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற உள்ள இந்திய விமான படை சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளது. நடமாடும் air traffic controller உள்ளிட்ட கட்டுப்பாட்டு அமைப்புகள் மெரினா கடற்கரையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

 

Related posts

மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண இருநாட்டு அதிகாரிகள் அடங்கிய குழுவை உடனே அமைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

சென்னையில் இன்று புறநகர் ரயில் சேவையில் மாற்றம்; கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

சென்னை விமான நிலையத்தில் விமானம் பழுதுபார்க்கும் எம்ஆர்ஓ மையம் அமைக்கும் திட்டம் ரத்தா?: தமிழக அரசு 32,300 சதுர அடி நிலம் வழங்கி 2 ஆண்டுகள் ஆகியும் ஆணையம் அலட்சியம்