திருப்பதியில் மாட்டுக் கொழுப்பு கலந்த நெய்யால் லட்டு தயாரிப்பு: தேவஸ்தான செயல் அலுவலர் ஒப்புதல்!

ஆந்திர: திருப்பதியில் மாட்டுக் கொழுப்பு கலந்த நெய்யால் லட்டு தயாரிக்கப்பட்டது என தேவஸ்தான செயல் அலுவலர் ஒப்புதல் அளித்துள்ளார். திருப்பதி லட்டு தயாரிப்பு நெய்யில் விலங்கு கொழுப்பு கலப்பு சர்ச்சை குறித்து தேவஸ்தான அதிகாரி ஷியாமளா ராவ் விளக்கம் அளித்துள்ளார். ஜூலை 6 மற்றும் 12ம் தேதிகளில் 4 லட்டு நெய் மாதிரிகள் அனுப்பப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது எனவும் கூறியுள்ளார்.

 

Related posts

சென்செக்ஸ் 84,694 புள்ளிகளை தொட்டு புதிய உச்சம்!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 1,000 கிலோ யானை தந்தம் திருடு போனதாக வெளியான செய்தி தவறானது!

ஒன்றிய அரசின் உண்மை சரிபார்ப்புக் குழுவை ரத்து செய்து மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!