அரசியலில் மட்டுமல்லாமல் தமிழக மக்களுக்காக உண்மையாக உழைத்தவர்” என்று குறிப்பிட்டது கேப்டனின் மறைவால் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்தாக இருந்தது. விஜயகாந்தின் சமூக பங்களிப்புக்கு மரியாதை செய்வதற்கு தாங்கள் எடுத்த நேர்மைான முயற்சிகள், தமிழ்நாட்டின் கோடிக்கணக்கானோர் இதயங்களில் சோகத்தை குறைக்க உதவியது. இதற்கு எங்கள் குடும்பத்தினர் என்றென்றும் நன்றி கடமைபட்டுள்ளோம். அரசியல் வேறுபாடு இருந்த போதிலும், நீண்டகாலமாக தங்களுக்கும், விஜயகாந்துக்கும் இடையே நட்பு வரலாற்றில் பொறிக்கப்படும்.