கர்ப்பிணியின் வயிற்றின் மீது நாய் ஏறியதால் கலைந்த 4 மாத கரு

சீனா: லீ என்பவரின் நாய், 41 வயதான கர்ப்பிணியின் வயிற்றின் மீது ஏறியதால் 4 மாத கரு கலைந்ததாக தொடர்ந்த வழக்கில், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கர்ப்பிணிக்கு இழப்பை ஏற்படுத்தியதால் சுமார் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குமாறு லீக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கர்ப்பமடைவதற்காக மூன்று வருடங்களுக்கும் மேல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குழந்தையை இழந்ததாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

Related posts

சொல்லிட்டாங்க…

மலராத கட்சியில் உறுப்பினர் சேர்க்கையில் நடக்கும் காமெடிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!