மகப்பேறு விடுமுறைக்கு பிறகு, பெண் காவலர்கள் விருப்ப பகுதியிலேயே பணியமர்த்தப்படுவர் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு ஆணை வெளியீடு!!

சென்னை :  மகப்பேறு விடுப்பில் உள்ள பெண் காவலர்கள், விடுமுறை  முடிந்த பிறகு தங்களது கணவர் / பெற்றோர் வசிக்கும் பகுதிகளில் பணியமர்த்தப்படுவர் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு ஆணை வெளியீடு செய்யப்பட்டது. சென்னையில் பணியாற்றும் 19 பேருக்கு, அவர்களின் விருப்ப பகுதிக்கு இடமாற்ற ஆணையை காவல் ஆணையர் அருண் இன்று வழங்கினார்.

Related posts

இந்தியா தற்போது ஊழலுக்கு அப்பாற்பட்டு முன்னேறி வருகிறது: பிரதமர் மோடி பேச்சு

தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் முன்பு காங்கிரஸ் முற்றுகை போராட்டம் நடத்தும்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு!!

OTT-யிலும் தணிக்கை தொடர்பான வழக்கு.. ஒன்றிய அரசு பதில் அளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!!