பெங்களூரு: பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வல் ரேவண்ணா, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு சிறப்பு நீதிமன்றத்தில் பிரஜ்வலை போலீசார் ஆஜர்படுத்தினர். ஜெர்மனியில் இருந்து நாடு திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார்.