ஆற்றல் மிகுந்த பேச்சாலும் படைப்புத்திறனாலும் செல்வாக்கு பெற்றவர் அண்ணா: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் புகழாரம்

டெல்லி: ஆற்றல் மிகுந்த பேச்சாலும் படைப்புத்திறனாலும் செல்வாக்கு பெற்றவர் அண்ணா என்று ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார். அண்ணா நினைவு நாளில் சமுதாயத்திற்கு அவர் செய்த அரும்பணிகளை போற்றுவோம்: எல்.முருகன்

 

Related posts

கள்ளச்சாராயம் விற்பனை; அதிக வழக்குகள் பதிவாகும் மாவட்டங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்கலாம்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு