க.விலக்கு பகுதியில் நாளை மின்தடை

பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம் கோட்ட பராமரிப்பில் உள்ள க.விலக்கு பகுதியில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பிராதுகாரன்பட்டி, பிஸ்மி நகர், க.விலக்கு, குன்னூர், அரைப்படி தேவன் பட்டி, அன்னை இந்திரா நகர், ரங்கசமுத்திரம், முத்தணம்பட்டி, நாச்சியார்புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்துள்ளார்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு