திருவள்ளூரில் தயார் நிலையில் மின்வாரியம்: அமைச்சர் தங்கம் தென்னரசு

திருவள்ளூர்: மின்விநியோக பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தியுள்ளார். மின்தடை ஏற்படாத வகையில் தேவையான தளவாடப் பொருட்கள் தயார் நிலையில் உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் 3,650 மின்கம்பங்கள் மற்றும் 1,500 களப் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்