திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் சீராக மின்விநியோகம் செய்வது தொடர்பாக எம்.எல்.ஏ.துரை.சந்திரசேகர் ஆலோசனை மேற்கொண்டார். பராமரிப்பு பணிகளை முடித்து சீரான மின்சாரம் வழங்க மின்வாரிய அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகர் அறிவுறுத்தினார்.